நிபா

கோழிக்கோடு: அண்மையில் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா கிருமித் தொற்று பரவியது.
திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா தொற்று அச்சத்தால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
கோழிக்கோடு: கேரள மாநிலத்தில் பரவி வரும் நிபா கிருமி காரணமாக அங்கு பழங்களை வாங்க மக்கள் அஞ்சுவது தெரியவந்துள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா கிருமித் தொற்று 2வது அலை இல்லை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோட்டில் இருவர் நிபா தொற்றுக்கு பலியான நிலையில் கடந்த இரண்டு நாள்களாக கண்காணிக்கப்பட்டதில் தொற்று பரவுவதற்கான அறிகுறி இல்லை என்று அம்மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.